மார்ச் 03ஆம் திகதி முதல் பாவனையில் சேர்க்கப்படும் புதிய 20 ரூபாய் நாணயம்!

20210224 211334 1024x682 1
20210224 211334 1024x682 1

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயம் மார்ச் 03ஆம் திகதி முதல் பாவனையில் சேர்க்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, மார்ச் 03 ஆம் திகதி முதல் 05 மில்லியன் நாணயங்கள் பாவனையில் சேர்க்கப்படவுள்ளது.