நாட்டில் இன்றைய தினம் 487 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
சற்று முன்னர் 240 பேருக்கு கொரோனா
தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று மாலை 247 பேருக்கு தொற்றுறுதியானது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுதியானோரின் மொத்த எண்ணிக்கை 82,420 ஆக உயர்வடைந்துள்ளது.