கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் பலி!

f241809091975
f241809091975

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 571ஆக உயர்வடைந்துள்ளது.