வத்தளை, ஹுணுபிட்டிய பிரதேசத்தில் 2 கிலோ 400 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் இவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.