கரடியனாறு – பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியைச் சேர்ந்த மூவர் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரடியனாறு – பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியைச் சேர்ந்த மூவர் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.