துப்பாக்கிகளுடன் மூவர் கைது

gun
gun

கரடியனாறு – பெரியபுல்லுமலை , பனிச்சேனை பகுதியைச் சேர்ந்த மூவர் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.