உலகை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்றாளர்களை சோதனை செய்வதற்கான ஓர் மூலோபாயத்தை இந்தியா தயாரித்துள்ளது.
மேலும் டெல்லி உட்பட பல பகுதிகளில் மிக விரைவாக சோதனை கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ள அனைவரும் பரிசோதனை செய்யப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.