வன விலங்குகளை வேட்டையாடும் நபர்
நேற்றைய (15) தினம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து அனுமதி பத்திரமற்ற கட்டுதுவக்கு மற்றும் மான் இறைச்சி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
(48) வயதுடைய இவர் ரிதிமாலியத்த பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.