நாட்டில் அறுவடைசெய்யப்பட்ட மிளக்குதுளுக்கு வழங்கப்படும் விலையினை உயர்த்த தாம் நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொலொன்னாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.