எயார் ஆசியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று முதல் முறையாக மத்தல விமான நிலையத்தில் வந்திரங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த இந்த விமானம் கடற்படை உறுப்பினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து குறித்த கடற்படை சிப்பாய்களிடம் விமான நிலையத்தில் வைத்தே பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.