சிங்கராஜ வனப்பகுதியில் கட்டுமானத்தில் இருப்பதாக கூறப்படும் வீதி ஒன்று தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி குறித்த பகுதிக்கு விரைவில் விஜயம் செய்து அந்த பாதையின் பணிகள் தொடர்பில் மேற்பார்வை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.