பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டாரகம, அட்டுளுகம , மாராவ பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.