ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் பதவிகளை பங்கிட்டுக் கொள்ளும் முறைமை தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் விசேட பேச்சுவார்த்தை இன்று(Oct.28) இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. ஸ்ரீலங்கா பொதுஜனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.