சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு மஞ்சள் கொண்டு வந்த இருவர் மன்னார் வங்காளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 818 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு மஞ்சள் கொண்டு வந்த இருவர் மன்னார் வங்காளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 818 கிலோகிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது