நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி அரசாங்க இராசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் அவதானம் செலுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது .