மாடுகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 04 பேர் கைது!

PicsArt 11 02 09.51.04 1024x575 1
PicsArt 11 02 09.51.04 1024x575 1

கஹட்டகாஸ்திங்கிலிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற 04 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.