முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்துறையினருடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (22.09.2020) முன்னிலையாகியுள்ளார்
அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.