2021ம் ஆண்டுக்கான பாதீடு தற்போது, நீதி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் இன்று (17.11.2020) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையின் 75வது பாதீடாகும்.
அதன்படி, நாளை (18) முதல் 21ஆம் திகதி வரை பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.