கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிகை உயர்வு

5

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 12 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து 1967 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.