செய்திக்குரல்செய்திகள்முதன்மைச் செய்தி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிகை உயர்வு July 8, 2020 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 12 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து 1967 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Share2TweetSharePin2 Shares