ஐ.தே.க.யின் உறுப்பினர்கள் இருவர் ஓய்வு

4 ad
4 ad

தமது அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர்களான ஜோன் அமரதுங்கவும், காமினி ஜயவிக்ரம பெரேராவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளம் பரம்பரையினருக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் தாம் செயற்பாட்டு அரசியலிருந்து ஓய்வுபெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.