இலங்கைக்குள் மேலும் 4 பேர் கொரோனாவினால் மரணம்!

5e8fd2f3b3b09215fa1a9cb4 2
5e8fd2f3b3b09215fa1a9cb4 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக அதிகரித்துள்ளது.