மேலும் 773 பேர் குணமடைவு!

virus corona ilustrasi 1
virus corona ilustrasi 1

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 773 பேர் குணமடைந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோறின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 984ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 5 ஆயிரத்து 753 பேர் கொரோனா நோய்க்காக, சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.