இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு!

complaint 0
complaint 0

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தாது, தமது உறவினர்களை தடுத்து வைத்திருப்பது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களால் இன்றையதினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.