சுகாதார நடவடிக்கைகளின் பின்னர் நாட்டை திறக்க முடிவு – கெஹலிய

கெஹலிய ரம்புக்வெல
கெஹலிய ரம்புக்வெல

பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அதற்கமைவாக முடிந்தவரை சுகாதார நடவடிக்கைகளின் பின்னர் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார்.