மேலும் 350 பேர் சற்று முன்னர் அடையாளம்!

covid update
covid update

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 350 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்ட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25410 ஆக அதிகரித்துள்ளது.