ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

srilanka parliament 1
srilanka parliament 1

ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு தலைவர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தவர்களை நியமனம் செய்வதற்கு நாடாளுமன்ற சபை இன்று அனுமதி அளித்தது.

இதன்படி ஐந்து சுயாதீன ஆணையங்களுக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர்கள் பின்வருமாறு.

தேசிய தேர்தல் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா

பொது சேவைகள் ஆணைக்குழு – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜெகத் பாலபெட்டபென்டி

தேசிய காவல்துறை ஆணைக்குழு – முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்திர பெர்னாண்டோ

லஞ்ச ஆணைக்குழு – ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர

நிதி ஆணைக்குழு – சுமித் அபேசிங்க