இலங்கைக்குள் இன்று 03பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோன தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது
அதேவேளை இன்று மரணித்த மூன்று பேரும் ஆண்கள் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது