இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இறுதி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி நந்தலால் வீரசிங்க தற்போது மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநராக பணிபுரிகிறார்.
இதேவேளை மத்திய வங்கிக்கு வெளியே ஒரு நபரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதை விட, மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது பாராட்டத்தக்கது என அவதானிகள் பலரும் தெரிவித்துள்ளனர்