காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.