விளாம்பழ வியாபாரத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு மக்கள்!

images 9

முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் பகுதியில் விளாம்பழ வியாபாரத்தில் கல்விளான் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக தொழில் வாய்ப்பில்லாத நிலையில் பல குடும்பங்கள் பல வாழ்ந்து வருகின்றன .

இந்த நிலையில் முல்லைத்தீவின் துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் அதிகளவான விளா மரங்கள் காணப்படுகின்றன. அதில் விழும் பழங்களை பொறுக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் அப் பகுதியில் உள்ள குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.