வவுனியா ஏ9வீதி ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு மாடுகள் கொள்ளப்பட்டுள்ளன
இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் அடையாளம் காணப்படவில்லை.
வவுனியாவில் மழையுடனான காலநிலை நிலவுகின்றமையால் கால்நடைகள் வீதிகளில் நிற்கும் நிலமை காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.