இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கராசா சத்தியமூர்த்தி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் போதானா வைத்தியசாலையில் சிறந்த வைத்திய சேவையை மக்களுக்கு வழங்கி வரும் இவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நேர்மையான சேவைக்கு அர்ப்பணிப்புக்கும் கிடைத்த உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை நாட்டின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ள வைத்தியர் த சத்திய மூர்த்தி அவர்களுக்கு தமிழ்குரல் ஊடக நிறுவனமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.