அமைச்சர் சமல் ராஜபக்ச அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள கமத்தொழில் சேவைகள் திணைக்கள பணிப்பாளருடன் நெருக்கமாக பணியாற்றியதன் காரணமாக அமைச்சர் சமல், இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.