நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களின் அநேக பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் காலை வேளையில் பனிப்பொழிவை எதிர்பார்க்கலாமெனவும் தொிவிக்கப்படுகிறது.