ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 16 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
- பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ – நிதி, பொருளாதாரம், அரச கொள்கை அபிவிருத்தி, புத்த சாசனம், சமய அலுவல்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர்
- நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்
- ஆறுமுகன் தொண்டமான் – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக வலுவூட்டல் அமைச்சர்
- தினேஸ் குணவர்தன – வௌிநாட்டு உறவுகள், திறண் அபிவிருத்தி, தொழில் துறை, தொழில் உறவுகள் அமைச்சர்
- டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்
- பவித்திரா வன்னியாராச்சி – மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
- பந்துல குணவர்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் , உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்
- ஜனக்க பண்டார தென்னக்கோன் – பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர்
- சமல் ராஜபக்ஸ – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன் அமைச்சர்
- டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
- விமல் வீரவங்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர்
- மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்
- எஸ்.எம்.சந்திரசேன -சுற்றாடல் மற்றும் வனவிலங்குகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சர்
- ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்
- பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி , முதலீட்டு மேம்பாடு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்