ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிதாக நியமிக்கப்பட்ட காபந்து அரசாங்க அமைச்சர்களின் தனிப்பட்ட தேவைக்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையை கருத்திக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.