நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது அலுவலகத்தினை கொழும்பிற்கு இடமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறான நிலையில் நாட்டிவிட்டு தப்பியோடும் விஜயகலா மகேஸ்வரன் விமான நிலையத்தில் உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது.