பல்லேகம சிறினிவாச தேரரின் நலன் குறித்து விசாாிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) விஜயமொன்றை மேற்கொண்டார்.
நாடு கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள இத்தருணத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்ப அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இவ்விஜயத்தின்போது விளக்கமளிக்கப்பட்டதாக பிரதமர் காாியாலயம் தொிவித்துள்ளர்.