மஹியங்கனை பிரதேசத்தில் இன்று (21) மீன் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தொிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் அநேக இடங்களில் காணப்படும் மழை மற்றும் சிறு சூறாவளியுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையால் இவ்வாறான மீன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.