சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது!

06 2 1
06 2 1

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின்போில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த அக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 1675 பேர் இக்குற்றச்சாட்டின்போில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.