நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது.