பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது!

1608804416 Coronavirus 2
1608804416 Coronavirus 2

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று (24) மேலும் 686 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 30,568 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.