நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு 185ஆக உயர்வு!

Corona Death 6
Corona Death 6

நாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 185ஆக அதிகரித்துள்ளது.