தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆசன கொள்ளளவில் 25 சதவீத அனுமதியுடன் திரையரங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து திரையங்கங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.