மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

curfew 3
curfew 3

மாத்தறை – திக்வெல்ல – யோனக்கபுர கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.