புலியை தூண்டி விட்டது போன்ற சம்பவங்கள் நேரிடக் கூடும் -முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 84
625.500.560.350.160.300.053.800.900.160.90 84

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களின் சடலங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்று ஏற்பட்டுள்ள வாத விவாதங்கள் அவசியமற்றது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமைதியாக செயற்படும் எமது தரப்பினரை தூண்டி, தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி விட்டால் காட்டில் இருக்கும் புலியை தூண்டி விட்டது போன்ற சம்பவங்கள் நேரிடக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.