கிளிநொச்சி கல்மடுவில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட யானை!

ealepin2
ealepin2

இன்று (27) காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். உயிரிழந்த யானை தந்தந்துடன் (கொம்பன் யானை) காணப்படுகிறது.

யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.