சுகாதார விதிமுறைகளை மீறிய 28 பேர் கைது

06 2 1 1
06 2 1 1

மேல் மாகாணத்தில் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாட்டில் தற்போது கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட 06 பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.