இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் ஒத்தி வைப்பிற்கான காரணம்

gota1
gota1

இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக இதுவரை எவரும் உறுதி செய்யப்படாத நிலையினால் அவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவிருந்த நிலையில் அந்நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.