இராஜாங்க அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை(Nov.27) பதவியேற்கவுள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 15 பேர் கொண்ட காபந்து அரசாங்கம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.